Wednesday, April 29, 2026
No menu items!

நாணயத்தாள்

நாணய அச்சிடல் பணவீக்கத்தை அதிகரிக்காது – போக்குவரத்து பிரதியமைச்சர்!

நாணயத்தாள் அச்சிடுவது நாட்டில் பணவீக்கத்தை அதிகரிக்க வழிவகுக்காது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இந் நிலையில் தற்போதைய அரசு பொருளாதாரத்தை நிலைப்படுத்தி, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பயனுள்ள நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். அமைச்சர் குறிப்பிட்டதாவது, நாட்டின் பொருளாதார தேவைகளுக்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் நாணயத்தாள் அச்சிடுதல் நடைபெறுகின்றது. கடந்த 6 மாதங்களில் வருமானம் மற்றும்...

சிறைத்தண்டனை விதிக்கப்படும் எச்சரிக்கை

இலங்கையில் நாணயத்தாள்களை சேதப்படுத்துவோருக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாணயத்தாளை வேண்டுமென்றே உருவச்சிதைத்தல் அல்லது சேதப்படுத்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாணயத்ததாள்களை சேதப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடுவோருக்கு மூன்று வருட சிறைத்தண்டனையுடன் பெருந்தொகை அபராதம் விதிக்கப்படும் என மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img