Saturday, June 6, 2026
No menu items!

நார்ச்சத்து

கிவி பழம் சாப்பிடுவதன் நன்மைகள்…

கிவி பழம் பச்சை நிறத்தில் சதைப்பற்றுள்ள பழம். அதன் தனித்துவமான புளிப்பு மற்றும் இனிப்பு சுவை மகத்தான ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்றது. ஒரு கிவி பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் புரதம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. மருத்துவர்கள் தினமும் ஒரு கிவி சாப்பிட பரிந்துரைக்கின்றனர். இது ஆரோக்கியத்தை மேம்படுத்த பல வழிகளில்...

சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா?

நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மாம்பழம் முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் மாம்பழம் ‘பழங்களின் அரசன்’ என்ற பெயரையும் பெற்றுள்ளது. 100 கிராம் மாம்பழத்தில் சுமார் 60 கலோரிகள், 15 கிராம் கார்போஹைட்ரேட், 14 கிராம் ப்ரக்டோஸ் வடிவ சர்க்கரை, 2 கிராம் நார்ச்சத்து மற்றும் முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளன. கிளைசெமிக்...

எலுமிச்சையில் காலையில் சூடு தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிங்க… அதிசயத்தை காண்பீர்கள்..!

காலை வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் கிடைக்கும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். சூடான நீரில் எலுமிச்சை சூடான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் கல்லீரலுக்கு மிகவும் நன்மை கிடைக்குமாம். ஒரு டம்ளர் சூடான நீரில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால், பசியை குறைப்பதுடன், தொப்பையில்...

நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் பாகற்காய் குழம்பு: கசப்பே இல்லாமல் எப்படி செய்வது?

பொதுவாகவே பெரும்பாலானவர்களுக்கு பாகற்காய் என்றாலே அலர்ஜி. அதற்கு மிக முக்கியமான காரணம் அதன் கசப்புத்தன்மை தான். ஆனால் கசப்பு சுவை கொண்ட ஒரு காய்கறி என்றாலும், மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் பாகற்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக பாகற்காயில் சாரோகின் என்ற வேதிப்பொருள், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது....

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் செவ்வாழை..!

பொதுவாகவே பழங்கள் உண்பது உடல் நலத்துக்கு ஏற்றது. அதிலும் செவ்வாழைப்பழம் மிகவும் நன்மை பயக்கும். செவ்வாழைப்பழம் உண்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் எனப் பார்ப்போம். செவ்வாழையில் உள்ள குறைவான கலோரிகள் மற்றும் நார்ச்சத்தின் காரணமாக உடல் எடை குறையும். சருமத்தில் ஏற்படும் வடுக்கள், துளைகள் போன்றவற்றை சரி செய்கிறது. இரத்தசோகை உள்ளவர்கள் செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால்...

சர்க்கரை நோயாளிகள் காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்..!

நீரிழிவு நோயாளிகள் உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டியிருக்கும் நிலையில் அவர்களுக்கு ஏற்ற உணவுகளை பார்க்கலாம். நீரிழிவு நோயாளிகள் உணவை சீரான முறையில் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் உணவில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் நிலை ஏற்படும். தங்கள் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களைப் பற்றி குறிப்பாக கவனம் செலுத்த வேண்டும். காலை...

நீரிழிவு நோயாளிகளுக்கு அத்திப்பழம் செய்யும் அற்புதம்… கட்டாயம் எடுத்துக்கோங்க..!

அத்திப்பழத்தினை சர்க்கரை நோயாளிகள் எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அத்திப்பழம் இனிப்பு சுவையும், சத்துக்களும் அதிகம் நிறைந்து காணப்படும் அத்திப்பழத்தை பல நூற்றாண்டுகளாக மக்கள் சாப்பிட்டு வருகிறார்கள். நம்முடைய செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க, எலும்புகளை வலுப்படுத்தவும் மற்றும் பல நோய்களை எதிர்த்துப் போராட அத்திப்பழம் பெரிதும் துணை நிற்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும்...

புனித ரமலானில் நோன்பை முறிக்க பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை என்ன?

இஸ்லாமியர்கள் ஒவ்வொரு வருடமும் புனித ரமலானை கொண்டாடுகிறார்கள். இது இஸ்லாமியத்திற்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாதத்தில் பலர் விரதம் இருப்பார்கள். நோன்பு நோற்பவர்கள் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை எதையும் சாப்பிடாமல் அல்லது குடிக்காமல் இருந்து, இப்தார் நேரத்தில் நோன்பை முடிக்கிறார்கள். இப்தார் பெரும்பாலும் பேரீச்சம்பழத்துடன் தொடங்கப்படுகிறது. இந்த பாரம்பரியம் மத முக்கியத்துவம்...

தினமும் வெறும் வயிற்றில் செவ்வாழை சாப்பிடுங்க… உடம்பில் நடக்கும் அதிசயத்தை நீங்களே பார்ப்பீங்க..!

தினமும் காலையில் செவ்வாழை பழத்தினை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். செவ்வாழை செவ்வாழை பழத்தில் அதிகமான சத்துக்கள் இருப்பதுடன், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது. செவ்வாழை பழத்தினை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அதிகரித்துவிடும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அதனை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது...

அனைத்து நோய்களுக்கும் தீர்வு தரும் கொத்தமல்லி இலை..!

பொதுவாக சமையல் செய்யும்போது அதில் கொஞ்சம் கொத்தமல்லி சேர்த்துக்கொண்டால் சுவையுடன் ஆரோக்கியமும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. கொத்தமல்லியில் விட்டமின் சி, கே,ஏ, பொட்டாசியம் ஆகியவை அதிகம். பச்சை கொத்தமல்லியானது உணவில் நறுமணத்தை அதிகரிப்பதோடு பித்தத்தை தணிக்கவும் நஞ்சை முறிக்கவும் உதவும். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சினை இருக்காது. கொத்தமல்லி இலைகளை உட்கொள்வதன் மூலம் நம் உடலிலுள்ள...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் பொருளாதார நெருக்கடி இல்லை; டொலர் பெறுமதி குறித்து விளக்கம்

இலங்கை ரூபாவின் சமீபத்திய பெறுமதி வீழ்ச்சியை பொருளாதார நெருக்கடி போன்று சித்தரிப்பது தவறானதாகும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டொக்டர் அனில் ஜயந்த...
- Advertisement -spot_img