Tuesday, July 28, 2026
No menu items!

நாளாந்தம்

உலக சனத்தொகைக்கு ஏற்ப உணவை வழங்குவதே தமது நோக்கம் ; ஜனாதிபதி!

நாளாந்தம் அதிகரித்துவரும் உலக சனத்தொகைக்கு ஏற்ப உணவை வழங்குவதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் மக்கள் உணவு உண்பதற்கே கஷ்டப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை தாம் நிறைவேற்றி வருகின்றேன். தொடர்ந்தும் அதனை...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img