Monday, June 8, 2026
No menu items!

நிகழ்ச்சித்திட்டம்

கிளிநொச்சியில் கடற்கரைகளை சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்..!

தூய்மையான இலங்கை (Clean Srilanka) வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சுமார் 11 கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் நேற்றைய தினம் (23/02/2025) மாவட்ட அரசாங்க அதிபர் திரு.S.முரளிதரன் அவர்களின் தலைமையில் கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவின் விநாசியோடை கெளதாரிமுனை  பிரதான கடற்கரையில் காலை 7.30 மணிக்கு ஆரம்பமானது. ”சுத்தமான கடற்கரை...

தெங்கு பயிர்ச் செய்கையில் ஏற்படும் சவால்களை குறைக்க புதிய திட்டம்!

நாடளாவிய ரீதியில் செயல்படுத்தப்பட்டு வரும் கப்ருக சங்கங்களை மறுசீரமைத்து அதிகாரமளிப்பதற்கான விசேட திட்டத் தொடரின் முதல் நிகழ்ச்சித்திட்டம் இன்று (19) கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, ஆரம்ப நிகழ்ச்சி இன்று (19) காலை 9.00 மணிக்கு படுத்த, நாரங்கொடபாலுவவில் உள்ள ரத்ன ஸ்ரீ கனராம பொத்குல் விகாரையில் ஆரம்பமாகியுள்ளது. தெங்கு...

உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளர்களை அறிவுறுத்துவதற்கான பயிற்சித் திட்டம்..!

2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டம் சம்பந்தமாக உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவுறுத்துவதற்காக பிரதேச மட்டத்தில் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துவதற்கு தேவையான பயிற்றுவிப்பாளர்களைப் பயிற்றுவிக்கும் (TOT) நிகழ்ச்சித்திட்டம் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம்...

கிளின் ஸ்ரீ லங்கா – கடற்கரைகளை சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம்..!

கிளின் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சுமார் 21 கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் இன்று (16/02/2025) ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் காத்தான்குடி கடற்கரை பிரதேசமும் சிரமதானப் பணியூடாக சுத்தம் செய்யப்பட்டது. காத்தான்குடி பிரதேச செயலகம், காத்தான்குடி நகர...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img