Thursday, July 9, 2026
No menu items!

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு

தனியார் நிறுவனத்திடம் ரூ.36 மில்லியனுக்கும் மேற்பட்ட மோசடி ; இருவர் கைது!

தனியார் நிறுவனமொன்றுக்கு வைஃபை ஆண்டெனாக்கள் வழங்குவதாக கூறி ரூ.36,989,684 மதிப்புள்ள மோசடி நடத்திய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, சந்தேகநபர்கள் வாக்குறுதியளித்தபோதும் பொருட்களை வழங்காததாகவும், மோசடி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் கடந்த நாள் பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலங்களைப் பதிவு செய்ய அழைக்கப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் 34...

பிரபல தனியார் வங்கியின் போலியான இணையதள மோசடி: நால்வர் கைது!

இலங்கையில் பிரபல தனியார் வங்கியின் போலியான இணையதளத்தை உருவாக்கி மோசடி செய்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கிக்கு சொந்தமான 50 மில்லியன் ரூபாய் மோசடியாக பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், செப்டம்பர்  25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை கொழும்பு தலைமை நீதிபதி அசங்க எஸ்....

முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மீது CID விசாரணை..!

2008 முதல் 2024 வரை ஜனாதிபதி நிதியத்திலிருந்து பெற்ற நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 22 முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 2008 மற்றும் 2024 வரையில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெறுவது தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் உட்பட 22 மக்கள் பிரதிநிதிகளிடம்...

மீள நிறுவப்படும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு..!

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவை மீளவும் நிறுவுவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது தொடர்பான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிகளை மேலும் திறம்படச் செய்யும் நோக்கில், அந்த திணைக்களத்தின்...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...
- Advertisement -spot_img