Tuesday, April 21, 2026
No menu items!

நிர்ணயவிலை

நெல்லுக்கான நிர்ணய விலை குறித்து விவசாயிகள் கவலை..!

நெல்லுக்கான விலை உரிய நேரத்தில் நிர்ணயிக்கப்படவில்லை தற்பொழுது நிர்ணயிக்கப்பட்ட விலையும் போதுமானதாக அமையவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்போக அறுவடை நிறைவடையும் நிலையில் அரசாங்கத்தினால் நெல்லுக்கான விலை  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சிவப்பு நெல்லுக்கு 120 ரூபாயும் சம்பா நெல்லுக்கு 125 ரூபாவாகவும் கீரிச்சம்பா நெல்லுக்கான விடை 132 ரூபாயாகவும் அரசாங்கத்தில்லால்...
- Advertisement -spot_img

Latest News

நாளை அபாயகரமான வெப்பம் நிலவும்; இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் நாளை (22) அபாயகரமான வெப்பம் நிலவும் எனவும் நீண்ட நேரம் பொது வெளியில் இருப்பவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடக்கு,...
- Advertisement -spot_img