Sunday, June 28, 2026
No menu items!

நிலச்சரிவு எச்சரிக்கை

நாட்டின் 6 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை!

நாட்டில் தற்போது கனமழை பெய்து வரும் நிலையில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) ஆறு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கேகாலை மாவட்டத்தில் உள்ள தெரனியகல, ருவன்வெல்ல மற்றும் தெஹியோவிட்ட ஆகிய இடங்களுக்கும், அத்துடன் இரத்தினபுர மாவட்டத்தில் உள்ள எஹெலியகொட, குறுவிட்ட, அயகம மற்றும் இரத்தினபுர ஆகிய இடங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்புகள்...

சில மாவட்டங்களுக்கு  நிலச்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு!

கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட நிலச்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆறு மாவட்டங்களுக்கும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (19) முதலாம் நிலை நிலச்சரிவு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img