Sunday, August 2, 2026
No menu items!

நீண்ட வார விடுமுறை

விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்து சேவை!

நீண்ட வார விடுமுறையை கருத்தில் கொண்டு இன்றைய தினத்திலிருந்து சிறப்பு பேருந்து சேவைகள் தொடர்ந்து இயங்கும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பொங்கல் தினத்தைக் கொண்டாடுவதற்காக சொந்த இடங்களுக்கு செல்பவர்களை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சிவனொளிபாத மலை யாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஹட்டனுக்கு கூடுதல்  பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   <!-- -->

99 வீதமான ஆசனங்கள் முன்பதிவு: நீண்ட வார விடுமுறையே காரணம்..

நீண்ட வார விடுமுறை மற்றும் தேர்தல் காரணமாக, அரச மற்றும் தனியார் பேருந்துகளில் 99 வீதமான ஆசனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்து நிறுவனங்கள் பல பேருந்துகளிலும், இருக்கைகளை முன்பதிவு செய்து பயணிக்கும் விரைவுப் பேருந்துகளிலும் ஆசனங்கள் முன்பதிவு செய்யப்படுவதாகக் கூறுகின்றன. நாளை 13 மற்றும் 20 ஆம் திகதிகளில் கொழும்பில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும்...
- Advertisement -spot_img

Latest News

மஹர சிறைக்குள் பாரிய அழிவு – சேதம் தொடர்பில் மதிப்பீடு

கலவரம் ஏற்பட்டுள்ள மஹர சிறை வளாகத்தின் உள்ளே இருந்து எடுக்கப்பட்ட படங்கள் தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அவை கலவரத்தில் ஏற்பட்ட பாரிய அழிவை வெளிப்படுத்தும் வகையில் காணப்படுகின்றன. சிறைச்சாலை...
- Advertisement -spot_img