Thursday, June 11, 2026
No menu items!

நீதிமன்ற நீதிபதிகள்

வவுனியா மேயர் மற்றும் துணை மேயரின் செயல்பாடுகளுக்கு இடைக்காலத் தடை – மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு!

வவுனியா நகர சபையின் மேயர் சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் துணை மேயர் பரமேஸ்வரன் கார்த்திபன் ஆகியோர் தங்கள் பதவிகளில் தொடருவதை தற்காலிகமாகத் தடுக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையை நேற்று (அக்டோபர் 21) பிறப்பித்தது. வவுனியா நகர சபை உறுப்பினர்களான கந்தையா விஜயகுமார் மற்றும் சிவசுப்பிரமணியம் பிரேமதாஸ் ஆகியோர் தாக்கல் செய்த ரிட் மனுவின் அடிப்படையில்...

புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்பு!

இரண்டு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் இன்று (09) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றனர். அதன்படி, சட்டத்தரணி கே. எம். எஸ். திசாநாயக்க மற்றும் சட்டத்தரணி ஆர். பி. ஹெட்டியாராச்சி ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும்...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img