Tuesday, June 30, 2026
No menu items!

நீர்ப்பாசன திணைக்களம்

மக்கள் அவதானமாக இருக்குமாறு நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் கோரிக்கை…!

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக அத்தனகலு ஓயா மற்றும் அதன் கிளை ஆறுகளில் நீர் மட்டம் கணிசமாக அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலைமை காரணமாக அத்தனகல்ல, கம்பஹா, ஜாஎல, வத்தளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அத்தனகலு மற்றும் உறுவல் ஓயா ஆகிய இருபுறங்களில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா சுகாதார சேவைகளில் கடும் பாதிப்பு!

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் சுகாதார அமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை, பல வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளன, மேலும் பணியாளர்கள் இன்மையினால் ஏனைய...
- Advertisement -spot_img