Monday, May 4, 2026
No menu items!

நீர் நிரப்பப்பட்ட குழி

நீர் நிரப்பப்பட்ட குழியில் விழுந்து குழந்தை பலி!

ஆராச்சிகட்டுவ, வைரம்கட்டுவ பகுதியில் தனது வீட்டிற்கு அருகில் தோண்டப்பட்ட நீர் நிரப்பப்பட்ட குழியில் விழுந்து ஒரு சிறு குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த விபத்து நேற்று (06) பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த குழந்தை வைரம்கட்டுவ பகுதியில் வசிக்கும் 1 வயது சிறுவன். சடலம் சிலாபம் மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஆராச்சிகட்டுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

டிவிகே-வுடன் கைகோர்க்க அதிமுக மூத்த தலைவர் மறுப்பு

"டிவிகே-வுடன் கைகோர்க்க மாட்டேன்; எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார்" என அஇஅதிமுக மூத்த தலைவர் சி. பொன்னையன் என்டிடிவி-யிடம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில்,...
- Advertisement -spot_img