Friday, June 5, 2026
No menu items!

நுகர்வோர்

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!

பண்டிகை காலத்தில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சோதனை வேலைத்திட்டம் நாளை மறுதினம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்போது, மொத்த மற்றும் சில்லறை அரிசி விற்பனை நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டு, அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அத்துடன், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள், குறித்த காலப்பகுதியில் சில்லறை விற்பனை நிலையங்கள்...

நுகர்வோருக்கு எச்சரிக்கை..!

பண்டிகைக் காலத்தை இலக்காகக் கொண்டு மனித பாவனைக்கு உதவாத மற்றும் காலாவதியாகவுள்ள உணவுப் பொருட்களை மோசடியான வர்த்தகர்கள் சந்தைக்கு வெளியிட வாய்ப்புகள் உள்ளதாக பொதுசுகாதாார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். பண்டிகைக் காலத்தில் பொருட்களை நுகரும் போது அது தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, பண்டிகைக் காலத்தை இலக்காகக்...

நாட்டில் போதியளவு நாட்டு அரிசி கையிருப்பில்; விவசாய அமைச்சு!

ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம், கடந்த சில தினங்களாகப் பெறப்பட்ட தரவுகளின்படி, நாட்டில் போதியளவு நாட்டு அரிசி கையிருப்பில் இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் அரிசி தட்டுப்பாடு என்பது ஒரு ஏமாற்று வேலை என அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது. அரிசி ஆலைகள் சந்தையில் அரிசியின் விலையை அவர்கள் விரும்பியவாறு தீர்மானிக்க அரசாங்கம் அனுமதிக்காது. சந்தையில் கட்டுப்பாட்டு விலைக்கு...

அதிகரித்துள்ள முட்டை விலை!

அண்மையில் முட்டை ஒன்றின் விலை குறைக்கப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் பல இடங்களில் அந்த விலையில் முட்டைகளைக் கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். தற்போது மீண்டும் முட்டை விலை 45 ரூபாயை கடந்துள்ளது. சந்தையில் 28 முதல் 32 ரூபாய் வரையில் இருந்த முட்டையின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முட்டை...

மின் கட்டண சூத்திரத்தை திருத்துவதற்கான ஆய்வு ஆரம்பம்!

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம் தற்போதைய மின் கட்டண சூத்திரத்தை திருத்துவதற்கான ஆய்வு தொடங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் நுகர்வோருக்கு உகந்த மின்சார கட்டண முறையை அறிமுகப்படுத்துவதே இந்த திருத்தத்தின் நோக்கமாக உள்ளதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார். புதிய வழிமுறை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், மின்வலு அமைச்சராக இருக்கும் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும். திருத்தப்பட்ட சூத்திரம் பின்னர்...

தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!

சந்தையில் தேங்காய் எண்ணெய்யின் விலை 100 ரூபாவினால் அதிகரித்துள்ளது. தேங்காய் எண்ணெய்யின் விலை 610 ரூபாயாக முதல் காணப்பட்டது. எவ்வாறாயினும், தற்போது ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்யின் விலை 700 முதல் 800 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தேங்காய் எண்ணெய் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.    

நுகர்வோர் அதிகாரசபையின் அதிரடி நடவடிக்கை!

எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சாரம் போன்றவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும் நுகர்வோருக்கு சலுகைகளை வழங்காத வர்த்தகர்களை கண்டுபிடிக்க நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைவாக எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் துசித இந்திரஜித் உடுவர குறிப்பிட்டுள்ளார். இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள உணவகங்கள்,...

அதிகரித்த இளநீரின் விலை..!

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினை அடுத்து இளநீரின் விலை அதிகரித்துள்ளது. இளநீருக்கான தேவை அதிகரிப்பு மற்றும் உற்பத்தி செய்யும் விகிதம் குறைவடைந்துள்ளமை போன்ற காரணங்களினால் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நாட்களில் இளநீர் ஒன்று 100 ரூபா முதல் 150 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது 180 ரூபா முதல் 250 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில்...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் பொருளாதார நெருக்கடி இல்லை; டொலர் பெறுமதி குறித்து விளக்கம்

இலங்கை ரூபாவின் சமீபத்திய பெறுமதி வீழ்ச்சியை பொருளாதார நெருக்கடி போன்று சித்தரிப்பது தவறானதாகும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டொக்டர் அனில் ஜயந்த...
- Advertisement -spot_img