Tuesday, June 9, 2026
No menu items!

நுகேகொட ஜம்புகாஸ் முல்ல மாவத்தை

நுகேகொட பாபி வழங்கிய தகவலில் புதைக்கப்பட்ட கைக்குண்டும் தோட்டாக்களும் மீட்பு!

நேபாளத்தில் இருந்து கைதுசெய்யப்பட்டு இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட நுகேகொட பாபி வழங்கிய தகவல்களின் அடிப்படையில், நுகேகொட ஜம்புகாஸ் முல்ல மாவத்தை பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த ஒரு கைக்குண்டும் பத்து தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபர் வெளிநாடு செல்லும் முன், அந்த நிலத்தில் உள்ள வாழை மரத்தின்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img