Thursday, June 25, 2026
No menu items!

நூல்

”காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்” எனும் நூல் வெளியீடு!

“காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்" எனும் தலைப்பிலான நூல் இன்று யாழ்ப்பாணத்தில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. கிராமிய உழைப்பாளர் சங்கம்  மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மரிய நாயகம் நியூட்டன் எழுதிய குறித்த நூல் வெளியிடப்பட்டது. நிகழ்வின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர்...

ஆளுநரிடம் கையளிக்கப்பட்ட ‘மகாவம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்’ எனும் நூல்!

மன்னார் ஊடகவியலாளர் ஜெகன் எழுதிய 'மகா வம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்'  என்னும் நூல் வடமாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. மன்னார் ஊடகவியலாளர் ஜெகன் எழுதி மன்னார் ரோட்டரி கழகத்தின் நிதி அனுசரணையில் வெளியீடு செய்யப்பட்ட 'மகாவம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்' என்னும் நூல் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகம் தபேந்திரன் அவர்களிடம் நேற்று...
- Advertisement -spot_img

Latest News

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார...
- Advertisement -spot_img