Monday, June 8, 2026
No menu items!

நெல் சந்தைப்படுத்தல் சபை

அரசாங்கத்திற்கு  சிறியளவிலான நெல் தொகையை வழங்கும் விவசாயிகள்..!

விவசாயிகள் தற்போது அரசாங்கத்திற்கு சிறிய அளவில் நெல்லை வழங்கி வருவதாகவும் அறுவடை செய்யப்படும் பிரதேசங்களில் உள்ள நெல் களஞ்சியசாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்தார். சந்தையில் இன்னுமும் குறைந்த அளவிலேயே நெல் காணப்படுவதாகவும், எதிர்வரும் நாட்களில் அதிகளவு நெல் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாகவும், அதற்குள் சபைக்கு நெல் கையிருப்பு...

நெல் சந்தைப்படுத்தல் சபைக்குக் கிடைத்துள்ள மொத்த நெல்லாக இதனைக் கருதமுடியாது? மஞ்சுள பின்னலந்த..!

அரசாங்கத்துக்கு 675 கிலோ கிராம் நெல் தொகை இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நெல்லுக்கான உத்தரவாத விலை அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து தங்களால் திறக்கக் கூடிய அனைத்து நெல் களஞ்சியசாலைகளும் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 14 சதவீதம் ஈரலிப்புள்ள நெல்லையே அரசாங்கம்...

இன்று முதல் திறக்கப்படும் நெல் களஞ்சியசாலைகள் – வசந்த சமரசிங்க..!

நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான 36 களஞ்சியசாலைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாகவும், சதொசவுக்கு உரித்தான 6 நெல் களஞ்சியசாலைகள் இன்று (9/2/2025) முதல் திறக்கப்படும் எனவும், வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரம் பகுதியில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களை விடவும் அதிகளவான...

நெல்லின் உத்தரவாத கொள்முதல் விலைகளை அறிவித்த அரசாங்கம்..!

நாடு முழுவதும் நெல் சந்தைப்படுத்தல் சபை சேமிப்பு வசதிகளை அரசாங்கம் திறந்த போதிலும், நேற்று (7) வரை நெல் வழங்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விவசாயிகள் குறைந்த விலை மற்றும் போக்குவரத்து செலவுகள் காரணமாக அறுவடையை நிறுத்தி வைத்துள்ளனர். இதற்கிடையில், பலர் அதிக விலையை வழங்கும் தனியார் ஆலைகளுக்கு விற்க விரும்புகிறார்கள். வியாழக்கிழமை (5), அரசாங்கம் உத்தரவாத...

நெல் கொள்வனவை முன்னிட்டு களஞ்சியசாலைகள் திறப்பு..!

நெல் கொள்வனவை முன்னிட்டு இன்று (06/02/2025) முதல் களஞ்சியசாலைகள் திறக்கப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. அறுவடை இடம்பெறும் கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இந்த களஞ்சியசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த குறிப்பிட்டுள்ளார். நெல் கொள்வனவிற்காக திறைசேரியில் இருந்து 5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நெல் சந்தைப்படுத்தல்...

நெல் களஞ்சியங்கள் துப்பரவு பணிகளில் இராணுவம்..!

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுரகுமார திஸாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ், நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் ‘தூய இலங்கை’ தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பெரும்போக பருவத்தின் நெல் அறுவடையை கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதுடன் நெல் கொள்முதல் செய்த பிறகு, நெல் சந்தைப்படுத்தல்...

பெரும்போக நெல் கொள்வனவு ஆரம்பம்..!

பெரும்போகத்திற்கான நெல் கொள்வனவு இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, தற்போது நெல் களஞ்சியசாலைகளைச் சுத்தப்படுத்தும் பணிகள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 3 இலட்சம் மெற்றிக் டன் நெல் களஞ்சியப்படுத்தக் கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் நெல் சந்தைப்படுத்தல் சபை உள்ளிட்ட வர்த்தக அமைச்சுக்குச்...

ஆரம்பமாகிய நெல் கொள்வனவு..!

இந்த வருடத்திற்கான நெல் கொள்வனவு இன்று (27.08) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. இதற்காக அரசாங்கம் 2,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக விவசாயிகளிடமிருந்து 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளது. இதன்படி ஒரு கிலோ கிராம் நாட்டரிசி நெல் 120 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் கீரி...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img