பக்தர்கள்
உள்நாட்டுச்செய்திகள்
கதிர்காமத்துக்கு செல்லும் பக்தர்க்களுக்கு எச்சரிக்கை!
மொனராகலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் புத்தல மற்றும் வெஹரகல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மொனராகலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, வெஹரகல நீர்த்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகள் ஒரு அடி வீதமும், மேலும் நான்கு வான் கதவுகள் ஆறு அங்குல வீதமும் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவின்...
Top
நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா!
தமிழும் சைவமும் தழைத்தோங்கும் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவில் இரதோற்சவப் பவனி இன்று(21) காலை இனிதே நடைபெற்றது.
திருவிழா முழு பக்தி உணர்வுடன், தமிழ்ச் கலாச்சாரம் மற்றும் ஆன்மிக மரபின் சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.
இந்த திருவிழாவில் பக்தர்கள் பெரிதும் பங்கேற்று ஆலய வளாகத்தை நிறைந்த உற்சாகத்துடன் அலங்கரித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டுச்செய்திகள்
நல்லூர் கந்தன் ஆலயத்தில் நடந்த உணர்ச்சிகரமான நெகிழ்ச்சி மிக்க சம்பவம்!
நல்லூர் கந்தன் ஆலயத்தின் பெருந்திருவிழா ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் ஆலயத்தில் பல பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் வண்ணம் காவடி, அங்கப் பிரதிஷ்டை என்பவற்றை, அடியளித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது வழமை.
அந்தவகையில் நேற்றையதினம் தந்தை ஒருவர் அங்கப் பிரதிஷ்டையில் ஈடுபடும்போது அவரது மகனான சிறுவன் தந்தையின் பின்னே பக்தியுடன் நடந்து வருவது...
உள்நாட்டுச்செய்திகள்
கோவில் வருடாந்த விழாவில் தெய்வம் ஆடிய ஒருவர் உயிரிழப்பு!
ஏறாவூர் களுவங்கேணி பிரதேசத்தில் பேச்சியமன் கோவிலில் இடம்பெற்ற வருடாந்த சடங்கின் போது தெய்வம் ஆடிய ஒருவர் திடிரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று (10) இரவு இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி சிங்காரதோப்பு கிராமத்திலுள்ள பேச்சியம்மன் ஆலயத்தில் வருடாந்த திருவிழாவின் இறுதி நாளான நேற்று பக்தர்கள் ஆலயத்தினுள் தெய்வம்...
புதிய செய்திகள்
ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரை தொடர்பில் விசேட அறிவிப்பு!
எக்காரணம் கொண்டும் ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்கு புதிய பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று காவல்துறை பொதுமக்களுக்குத் தெரிவிக்கிறது.
ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நேற்று முதல் யாத்திரையில் பங்கேற்க வேண்டாம் என்று தலதா மாளிகை யாத்திரைக் குழு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
இருப்பினும், தற்போது வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தங்கள் சடங்குகளைச்...
உள்நாட்டுச்செய்திகள்
யாழில் தொடரும் அதிசயம் – இரவிலும் குவியும் மக்கள்…!
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் ஆண்டவரின் சிலுவையில் இருந்து நேற்று முன்தினம் (28/1/2025) காலையில் இருந்து தற்போதுவரை நீர் கசிந்துவருகின்றது.
ஆண்டவர் சிலுவையின் விரல் பகுதியில் இருந்து நீர் கசிந்ததுடன் அப்பகுதியில் பெருந்திரளானோர் இரவிலும் குவிந்து வருகின்றனர். அதிகமானோர் வெளி இடங்களில் இருந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
செபமாலை தியானத்தில் பக்தர்கள் தொடர்ந்து ஈடுபடுவதுடன் பலர்...
புதிய செய்திகள்
வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் இரதோற்சவம்!
ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த இரதோற்சவ திருவிழாவானது நேற்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இன்று காலை மூல மூர்த்திக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, வசந்தமண்டபத்தில் எழுந்தருளியாக இருக்கும் வரதராஜப் பெருமாளுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் விசேடஅபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து வரதராஜப் பெருமாள் உள்வீதியில் வலம் வந்து, அலங்கரிக்கப்பட்ட...
புதிய செய்திகள்
நல்லூர் கந்தனின் திருமஞ்சத்திருவிழா!
வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லயம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் திருமஞ்சத்திருவிழா நேற்றையதினம் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார வேலனுக்கு விஷேட, அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று வசந்த மண்டபத்தில் அருள்பாலிக்கும் முருகன், வள்ளி, தெய்வானைக்கு விஷேட அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்றது.
பின்னர் முருகப்பெருமான் எழுந்தருளியாக திருமஞ்சத்தில் வீற்று, வள்ளி, தெய்வானையுடன் உள்வீதி, வெளிவீதியூடாக வலம்...
புதிய செய்திகள்
வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் இரதோற்சவம்..!
வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா உற்சவமானது இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
முருகப் பெருமானுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன. அதன்பின்னர் முருகப்பெருமான் தேரேறி வெளிவீதியூடாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த இரதேற்சவத் திருவிழாவை காண்பதற்கு நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும், புலம்பெயர் தேசங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை...
புதிய செய்திகள்
பேச்சியம்மாள் ஆலயத்தின் வேட்டைத் திருவிழா!
அராலி மேற்கு வட்டுக்கோட்டை நீளத்திக்காடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வேட்டைத் திருவிழா நேற்றுமுந்தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் பேச்சியம்மாளுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளியாக வீற்றிருக்கும் பேச்சியம்மாளுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பேச்சியம்மாள் மங்கல வாத்தியம் முழங்க, பக்தர்கள் புடைசூழ, குதிரை...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


