Thursday, May 14, 2026
No menu items!

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு

நீதிமன்றில் தான் குற்றமற்றவர் என வாதிட்ட யோஷித ராஜபக்ஷ; தொடரும் வழக்கு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் ஆரம்பகட்ட ஆட்சேபனைகள் தொடர்பில் கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொண்டது. இதன்போது குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாதிட்ட யோஷித ராஜபக்ஷ தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் சதி அடிப்படையிலானது எனவும் தான் குற்றமற்றவர் எனவும் குறிப்பிட்டார். சதி...
- Advertisement -spot_img

Latest News

கபில சந்திரசேன உயிரிழப்பு; சிசிடிவி, ஏனைய ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்ததாக கூறப்படும் இல்லத்தில் உள்ள சிசிடிவி கெமராக்கள் இயங்கிய பொழுதும் அவை நீண்ட...
- Advertisement -spot_img