Friday, April 17, 2026
No menu items!

பண்டாரகமை

பாதசாரியை தாக்கிய  சாரதி….!

மொரொந்துடுவ  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பண்டாரகமை - களுத்துறை வீதியில் ஸ்ரீ  ஜயவர்தனபுர வீதிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரொந்துடுவ  பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து நேற்று வியாழக்கிழமை (19) இரவு இடம்பெற்றுள்ளது. பண்டாரகமையிலிருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி மீது மோதியதில்  விபத்து இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில்,...

குடும்பத் தகறாரில் ஆட்டோவுடன் சாரதி தீக்குளிப்பு ! – பண்டாரகமை

குடும்பத் தகறாறு காரணமாக களுத்துறை - பண்டாரகமை, ஹத்தா கொட பிரதேசத்தில் ஆட்டோ சாரதி ஒருவர் ஆட்டோவுடன் தீக்குளிதுள்ளார் . சம்பவத்தில் சாரதி பலத்த காயமடைந்துள்ளதாக பண்டாரகமை பொலிஸார் தெரிவித்தனர். இவர் 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார். சம்பவத்தின் போது சாரதியின் உடலில் பாரிய தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் அவரது ஆட்டோ முற்றாக தீக்கிரைகியாகியுள்ளதாகவும் ,...
- Advertisement -spot_img

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...
- Advertisement -spot_img