Friday, June 5, 2026
No menu items!

பண்டிகைக் காலம்

அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் வெளியான தகவல்!

வரும் பண்டிகைக் காலத்தை கருத்தில் கொண்டு, அரசாங்கத்தின் வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு ஒரு முறையான திட்டத்தை உடனடியாக வகுக்க வேண்டும் என்று தேசிய நுகர்வோர் முன்னணி வலியுறுத்தியுள்ளது. இந்த கருத்தை முன்னணி தலைவர் அசேல சம்பத் வெளியிட்டதாக ஆங்கில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அவர் குறிப்பிட்டதாவது, அரிசி, மரக்கறிகள், சீனி, பருப்பு, மா...

கோழி இறைச்சி மற்றும் முட்டை விலைகள் அதிகரிப்பு..!

கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டிகைக் காலத்தில் அதிகமான தேவை இருப்பதாலே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, தற்போது ஒரு முட்டை 39 முதல் 41 ரூபா வரை விற்கப்படுகிறது, அதேபோல ஒரு கிலோ கோழி இறைச்சி  1,100 முதல் 1,200 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையில், நாளை மறுநாள்...

பண்டிகைக் காலத்தில் ஏற்படக்கூடிய விபத்துகள் – கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை..!

பண்டிகைக் காலத்தில் ஏற்படும் விபத்துகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருந்து அவ்விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு முயற்சிக்குமாறு சமூக மருத்துவ விஞ்ஞானம் தொடர்பாக விசேட வைத்தியர் சமித சிறிதுங்க தெரிவித்தார். சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் விபத்துகளைக் குறைப்பது தொடர்பாக  அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே, விசேட வைத்தியர் இவ்வாறு தெரிவித்தார். சிங்கள, தமிழ்...

நாட்டில் அரிசி தட்டுப்பாடா?

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சம்பா, கீரி சம்பா உள்ளிட்ட பல வகையான அரிசிகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என மரதகஹமுல அரிசி வர்த்தகர்களின் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அரிசி நெருக்கடியின் போது சந்தையை நிர்வகிக்கும் அதிகாரத்தை அரசாங்கம் இழந்துவிட்டதாகக் கூறியது எனத் தேசிய விவசாயிகள் சங்கம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது தெரிவித்துள்ளது. பொலன்னறுவை விவசாயிகள், சமீபத்திய மழை காரணமாக,...

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தாமரை கோபுரத்தை கண்டுகளிக்க அரிய வாய்ப்பு..!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தாமரை கோபுரத்தின் பார்வையிடும் நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாக அதனை முகாமைத்துவம் செய்யும் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, தாமரை கோபுரம் இம்மாதம் மாதம் 25 ஆம் திகதி முதல்  26 ஆம் திகதி வரை காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 26 ஆம் திகதி ...

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகார சபையினால் விசேட சோதனைகள் முன்னெடுப்பு!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அறிக்கையொன்றை வெளியிட்டு நுகர்வோர் விவகார அதிகார சபை இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 25ஆம் திகதி முதல் அடுத்த வருடம் ஜனவரி 15ஆம் திகதி வரையில் குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, பிரதான மொத்த விற்பனை...

அதிகரிக்கும் கோழி இறைச்சிக்கான கேள்வி…!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சிக்கு அதிக தேவை ஏற்படக்கூடும் என அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பன்றி இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டதன் மூலம் கோழி இறைச்சியின் தேவை அதிகரித்துள்ளதாகச் சங்கத்தின் தலைவர் மாதலி ஜயசேகர செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். எனினும், சில கோழிப்பண்ணை உரிமையாளர்கள் விலையை அதிகரிப்பதற்காகக் கோழி இறைச்சியைக் குளிர்சாதனப்...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் பொருளாதார நெருக்கடி இல்லை; டொலர் பெறுமதி குறித்து விளக்கம்

இலங்கை ரூபாவின் சமீபத்திய பெறுமதி வீழ்ச்சியை பொருளாதார நெருக்கடி போன்று சித்தரிப்பது தவறானதாகும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டொக்டர் அனில் ஜயந்த...
- Advertisement -spot_img