Thursday, May 14, 2026
No menu items!

பதியபெலெல்ல

சிறுத்தை நடமாட்டத்தால் பிரதேசவாசிகள் அச்சம்….!

கண்டி, பதியபெலெல்ல, நுகயாய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் சிறுத்தை ஒன்று நடமாடுவதால் பிரதேசவாசிகள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். இந்த சிறுத்தை, மான் போன்ற பல்வேறு விலங்குகளை வேட்டையாடுவதையும், வீடுகளில் வளர்க்கப்படும் நாய், மாடு போன்ற விலங்குகளை பிடித்து உண்பதையும் பிரதேசவாசிகள் கண்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸாருக்கும், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கும்  ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் கருத்து  தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அணி வெற்றி!

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு...
- Advertisement -spot_img