Tuesday, June 30, 2026
No menu items!

பதியபெலெல்ல

சிறுத்தை நடமாட்டத்தால் பிரதேசவாசிகள் அச்சம்….!

கண்டி, பதியபெலெல்ல, நுகயாய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் சிறுத்தை ஒன்று நடமாடுவதால் பிரதேசவாசிகள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். இந்த சிறுத்தை, மான் போன்ற பல்வேறு விலங்குகளை வேட்டையாடுவதையும், வீடுகளில் வளர்க்கப்படும் நாய், மாடு போன்ற விலங்குகளை பிடித்து உண்பதையும் பிரதேசவாசிகள் கண்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸாருக்கும், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கும்  ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் கருத்து  தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு...
- Advertisement -spot_img

Latest News

பிள்ளையானுக்கு ஜூலை 13 வரை விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும்,சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற 5 கொலைகள் தொடர்பில் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை...
- Advertisement -spot_img