Monday, April 27, 2026
No menu items!

பந்தற்கால் நாட்டுதல்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் மகோற்சவ பெருந்திருவிழா!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் மகோற்சவ பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை உபயகாரர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வள்ளியம்மை திருக்கல்யாணப்படிப்புடன் பெருந்திருவிழாவிற்கான பந்தற்கால் நாட்டுதல் வைபவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் செங்குந்தர் மரபினருக்கு  காளாஞ்சியும்,பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும்...
- Advertisement -spot_img

Latest News

40,000 ரூபாய்க்கு குழந்தை விற்பனை! தாயும் அவரது நண்பரும் கைது

2 வயது பெண் குழந்தையை 40,000 ரூபாவிற்கு விற்றதாகக் கூறப்படும் ஒரு தாயையும் அவரது நண்பரையும் கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், குழந்தையை...
- Advertisement -spot_img