Wednesday, June 24, 2026
No menu items!

பமுனுகம

மட்டக்குளி, பமுனுகம பகுதியில் மூன்று அடையாளம் தெரியாத ஆண்களின் சடலங்கள் மீட்பு!

மட்டக்குளி மற்றும் பமுனுகம பொலிஸ் பிரிவுகளுக்குள் உள்ள பகுதிகளில் மூன்று அடையாளம் தெரியாத ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (29) கிடைத்த தகவல்களின் பேரில் விசாரணைகள் தொடங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்படி, மட்டக்குளி காக்கைத் தீவு கடற்கரையிலும், களனி கங்கையின் முகத்துவாரத்திலும் இரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மூன்றாவது சடலம், பமுனுகம எபாமுல்ல பகுதியில் கட்டுமானத்தில் இருந்த இரண்டு மாடி...

பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது…!

கிரிபத்கொட பகுதியில் வைத்து பண மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரொருவரை  கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் 37 வயதுடைய கந்தானை பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், போலி ஆவணங்களை தயாரித்து 130,000,00 ரூபாவுக்கு கார் ஒன்றை விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் இவருடன் இந்த...

சட்டவிரோத மதுபானத்துடன் நபரொருவர் கைது!

பமுனுகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேலதுர பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 67.500 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டு இது தொடர்பான மேலதிக...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img