Thursday, April 23, 2026
No menu items!

பயணச் சீட்டு

பயணச் சீட்டுகள் வழங்கப்படாமைக்காக 132 தனியார் பேருந்து நடத்துநர்களுக்கு அபராதம்!

மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை, பயணச் சீட்டு வழங்க தவறிய 132 தனியார் பேருந்து நடத்துநர்களுக்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இன்றைய (22) பயணிகளுள் 9 பேருக்கு செல்லுபடியாகும் பயணச் சீட்டுகள் வழங்கப்படாமைக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனத்தைச் செலுத்தும் போது தொலைபேசி பயன்படுத்தல், உரிமம் இல்லாமல் பேருந்தை இயக்குதல், போலி ஆவணங்கள் வைத்திருத்தல்...

இணைய பயணச் சீட்டு மோசடி தொடர்பில் சி.ஐ.டியின் அறிவிப்பு..!

ரயில்வே திணைக்களத்தின் இணையத்தளம் ஊடாக வழங்கப்படும் பயணச் சீட்டுகளை கொள்வனவு செய்து, அதிக விலைக்கு விற்பனை செய்யும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (4/24/2025) கொழும்பு நீதவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது. இந்த முறைப்பாடு இன்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனாவல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, ​​இந்த...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img