பரீட்சைகள் ஆணையாளர்
Top
இன்று ஆரம்பமாகும் க.பொ.த சாதாரணதர பரீட்சை!
2024 ஆம் ஆண்டுக்கான கல்விபொதுதராதரப்பத்திர சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது.
குறித்த பரீட்சைக்காக 4 இலட்சத்து 74, 147 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், 3, 663 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 3 இலட்சத்து 98, 182 பேர் பாடசாலை பரீட்சாத்திகள் எனவும், 75, 965 பேர் தனியார் பரீட்சார்த்திகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு ஏதுவான வகையில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இரத்மலானை, தங்காலை, மாத்தறை மற்றும்...
உள்நாட்டுச்செய்திகள்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – உயர் நீதிமன்றின் அதிரடி உத்தரவு..!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்க தீர்மானித்ததன் மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு வழங்கிய மூன்று பரிந்துரைகளில் ஒன்றை ஏற்கும்படி பரீட்சைகள் ஆணையாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகள்
இறுதி புள்ளிகளை எவ்வாறு கணக்கிடுவீர்கள்…? – ஆர்ப்பாட்டத்தில் பெற்றோர்கள்
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் இருந்து 03 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை கணக்கிடுவதற்காக பரீட்சை திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(18) பெற்றோர்கள், பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்யுமாறு அவர்கள் கோரிய நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள்...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


