பலுசிஸ்தான்
World News
பேருந்தில் சென்ற 9 பயணிகள் சுட்டுக் கொலை -பாகிஸ்தான்!!
பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பேருந்தில் சென்ற 9 பயணிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குவெட்டாவில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந்த பேருந்தை வழிமறித்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள், பயணிகளை இறக்கி சோதனை செய்தபிறகு 9 பேரை சுட்டுக் கொன்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
World News
பலுசிஸ்தானில் குண்டுவெடிப்பு – 4 பேர் பலி..!
பலுசிஸ்தானின் கில்லா அப்துல்லா மாவட்டத்தில் உள்ள ஜப்பார் சந்தை அருகே இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பினால் அருகில் இருந்த கட்டிடங்கள் பலத்த சேதமடைந்ததோடு அங்கிருந்த பல கடைகளும் இடிந்து விழுந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


