Sunday, July 5, 2026
No menu items!

பல்லம பொலிஸார்

ஆணொருவரின் சடலம் மீட்பு…!

புத்தளம், பல்லம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆடிகம -  ரஸ்நாயக்கபுர வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (11.10) காலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பல்லம பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் 65 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் இவர்  5 அடி 6 அங்குலம் உயரமுடையவர்...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோய் அதிகரிக்க முறையற்ற கட்டுமான பணிகளே காரணம்!

நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 2,300 ஆக அதிகரித்துள்ளதாகவும், திட்டமிடப்படாத கட்டுமான பணிகளால் உருவாகும் நுளம்பு இனப்பெருக்க பகுதிகளே இதற்கு முக்கிய காரணம் எனவும்...
- Advertisement -spot_img