Saturday, July 4, 2026
No menu items!

பாடசாலை அதிபர்கள்

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அறிவிப்பு..!

பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் மிக உயர்ந்த 10 தரங்களுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (25/02/2025) கருத்து தெரிவிக்கும் போது பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் விளக்கமளித்த அவர், சம்பள உயர்வுடன், சம்பள தரங்களில் 07வது இடம் பாடசாலை அதிபர்களுக்கும், 08வது...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
- Advertisement -spot_img