Sunday, April 19, 2026
No menu items!

பாதகமான காலநிலை

காலநிலை காரணமாக 20,000 பேர் பாதிப்பு!

இலங்கையில் 2025 ஜனவரி 13 முதல் 21 வரை பதிவான பாதகமான காலநிலை காரணமாக 13 மாவட்டங்களில் 6,797 குடும்பங்களைச் சேர்ந்த 20,333 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதியில் 02 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 03 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தற்போது 228 குடும்பங்களைச் சேர்ந்த 686 பேர் 18 பாதுகாப்பு...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img