Tuesday, May 5, 2026
No menu items!

பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல்

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவே ; பாதுகாப்பு செயலாளர்!

முப்படையினரை வரவழைத்து ஜனாதிபதியினால் அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவே என பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துயகொண்டா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துயகொண்டா, ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் இது வழமையான நடைமுறையாகும். “அவசரகாலச் சட்டம் இல்லாவிட்டாலும், பொதுமக்களின்...
- Advertisement -spot_img

Latest News

கைதி உயிரிழப்பு தொடர்பில் மூன்று சிறை காவலர்கள் கைது!

விசாரணை செய்யப்பட்டு வந்த கைதி ஒருவரின் மரணம் தொடர்பாக வெலிக்கடை சிறைச்சாலையின் மூன்று சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ...
- Advertisement -spot_img