Saturday, May 9, 2026
No menu items!

பாம்பின் விஷம்

பாம்பு தீண்டியதால் உயிரிழந்த பெண்..!

பசறை கெரண்டிஎல்ல பகுதியில் தனியார் தேயிலை தோட்டமொன்றில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 40 வயதுடைய கெரண்டிஎல்ல பசறை பகுதியை சேர்ந்த பெண்ணே உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் (22.08) பசறை கெரண்டிஎல்ல பகுதியில் தனது தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த குறித்த பெண் தேயிலை செடிக்குள்ளிருந்த பாம்பொன்று கடித்து, ஆபத்தான நிலையில் பதுளை...
- Advertisement -spot_img

Latest News

பொக்ஸ் ஒபீஸில் 50 நாட்களை கடந்த ‘துரந்தர் 2’

பொலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் துரந்தர். அந்த படம் உலகம் முழுவதும் சுமார்...
- Advertisement -spot_img