Friday, April 24, 2026
No menu items!

பாரிய மோசடி

இல்லாத விளையாட்டு மைதானத்துக்கு நிதி ஒதுக்கி நிதி மோசடி – சி.ஜ.டியிடம் முறைப்பாடு..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு  ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் இல்லாத விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபா பணம் ஒதுக்கப்ட்டுள்ளதுடன் குளத்தின் நடுவே உள்ள மைதானத்துக்கு இரண்டு தடவை நிதி ஓதுக்கப்பட்டு பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது தொடர்பாக சிஜடி யிடம் முறைப்பாடு செய்ய நடவடிக்கை...
- Advertisement -spot_img

Latest News

இராணுவ வீரர்களை ஐ.நா அமைதிப்படைக்கு அனுப்ப தயாராகும் இலங்கை!

நாட்டின் படையினரை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை வீரர்களாக அனுப்புவதில் தாம் ஆர்வத்துடன் இருப்பதாக இலங்கை, ஐ.நா.விடம் கூறியுள்ளது. அனைத்து வீரர்களுக்கும் ஐ.நா. சட்டங்கள் மற்றும் விதிகள்...
- Advertisement -spot_img