Sunday, June 21, 2026
No menu items!

பின்லாந்து

ரஷ்யா – நேட்டோ பதற்றம் மீண்டும் அதிகரிப்பு!

எஸ்டோனியா வான்வெளியில் ரஷ்ய போர் விமானங்கள் நுழைந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, எஸ்டோனியா நேட்டோ உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனையை கோரியுள்ளது. பின்லாந்து வளைகுடா மேல், ரஷ்யாவின் மிக்-31 போர் விமானங்கள் 3, எஸ்டோனியா வான்வெளியில் 12 நிமிடங்கள் அனுமதியின்றி பறந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நேட்டோவின் கிழக்கு பாதுகாப்பு பணியின் கீழ், இத்தாலி, பின்லாந்து, ஸ்வீடன் போர்...

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை பின்னடைவு!

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து எட்டாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து, நோர்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளும் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன. மற்றவர்கள் மீதான நம்பிக்கை,எதிர்காலம் மீதான நம்பிக்கை, நிறுவனங்கள் மீதான நம்பிக்கை மற்றும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு ஆகியவற்றின் காரணமாக பின்லாந்து மக்கள் ஏனையவர்களை விட மகிழ்ச்சியாக இருப்பதாக...

கடவுச்சீட்டு தரவரிசை பட்டியல் இலங்கைக்கு கிடைத்த இடம்?

2025 ஆம் ஆண்டுக்கான கடவுச்சீட்டு தரவரிசையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற பட்டத்தை சிங்கப்பூர் மீண்டும் பெற்றுள்ளது. சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் உலகளவில் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். ஜப்பான் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் இலங்கை 96வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) பிரத்யேக தரவுகளைப் பயன்படுத்தி விசா...

திசர நாணயக்காரவுக்கு எதிராக அதிகரித்து வருகின்ற புகார்கள்..!

முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரரான திசர நாணயக்காரவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த முறைப்பாடுகளின் படி மாத்திரம் திசர நாணயக்கார செய்ததாக கூறப்படும் நிதி மோசடி தொகை 57,500,000 ரூபாவாகும். வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக கூறி மக்களை...

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரின் சகோதரர்..!

வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர நாணயக்காரவுக்கு பணம் வழங்கிய வேறு எவரேனும் இருப்பின் அது தொடர்பில் தகவல் வழங்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. குறித்த தகவல்களை வழங்குவதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்றையும் அந்தத் திணைக்களம் வழங்கியுள்ளது. அதன்படி 0112 337 219 என்ற தொலைபேசி இலக்கத்தைத்...

100 ஆண்டுகள் பழமையான பதக்கங்கள் மக்கள் பார்வைக்கு..!

1924 ஆம் ஆண்டு பாரிஸ் விளையாட்டுப் போட்டிகளில் தனது தனித்துவமான சாதனையை நிகழ்த்திய பின்லாந்து வீரர் பாவோ நூர்மி (Paavo Nurmi) வென்ற ஐந்து ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களும் பாரிஸில் அடுத்த மாதம் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. ஜூலையில் நடைபெறவிருக்கும் பாரிஸ் விளையாட்டுகளைக் குறிக்கும் வகையில் இப்பதக்கங்கள் மார்ச் 27 முதல் செப்டம்பர் 22 வரை காட்சிப்படுத்தப்படவுள்ளது. செயின்...
- Advertisement -spot_img

Latest News

வருடாந்த பஸ் கட்டண திருத்தம் ஜூலை 3 முதல்: தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் 

வருடாந்த பஸ் கட்டண திருத்தம் எதிர்வரும் ஜூலை 3ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு...
- Advertisement -spot_img