Tuesday, June 30, 2026
No menu items!

பிரஜா சக்தி

கிராமப்புற வறுமையை ஒழிக்க ஒரு புதிய திட்டம்-உபாலி பன்னிலகே..!

கிராமப்புற வறுமையை ஒழிக்க தீவு முழுவதும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்தார். "பிரஜா சக்தி" என்ற புதிய திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் அறிவித்தார். கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களைத் தயாரிப்பது குறித்து அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்துவதற்காக பிலிமத்தலாவை கிராமப்புற மேம்பாட்டு பயிற்சி...

வறுமையை ஒழிப்பதற்காக பிரஜா சக்தி என்ற புதிய திட்டம் அறிமுகம்!

நாட்டில் வறுமையை ஒழிப்பதற்காக பிரஜா சக்தி என்ற திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று (25) கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார். தற்போது, ​​நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 6 பேரில் ஒருவர் பல பரிமாண வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் அந்த...
- Advertisement -spot_img

Latest News

பிள்ளையானுக்கு ஜூலை 13 வரை விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும்,சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற 5 கொலைகள் தொடர்பில் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை...
- Advertisement -spot_img