Monday, June 15, 2026
No menu items!

பிரஜைகள்

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுக்கு நாடு பலியாக இடமளிக்கக்கூடாது; ஜனாதிபதி!

சட்ட ஒழுங்கு மற்றும் மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்கு இலங்கை காவல்துறையில் சாதகமான மாற்றம் அவசியம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது தொடர்பில் இலங்கை காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அதனைப் பேணுவது காவல் திணைக்களத்தின் பொறுப்பு எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். களுத்துறை, கட்டுகுருந்த விசேட அதிரடிப்படை பயிற்சி முகாமில்...

போதைப்பொருளுடன் இருவர் கைது!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்த 'குஷ்' கஞ்சாவை வைத்திருந்த இரண்டு இலங்கை பிரஜைகள் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் அம்பாறையைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவரும் அம்பாந்தோட்டையைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து நாட்டை...

இணையம் ஊடாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்கள் கைது!

இணையம் ஊடாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட சீன பிரஜைகள் உட்பட 8 பேரை காலி பொலிஸார் நேற்று (01) கைது செய்துள்ளனர். காலி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், காலி துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுகம பிரதேசத்தில் உள்ள தற்காலிக தங்குமிடத்தை சோதனையிட்ட போது இந்த வெளிநாட்டு பிரஜைகளை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img