Wednesday, July 29, 2026
No menu items!

பிரதீப் புஸ்பகுமார

வாக்குச்சீட்டுக்கள் விநியோகப் பணி இந்த மாத இறுதிக்குள்..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் ஒரு கோடி வாக்குச்சீட்டுகள் இதுவரையில் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சகமா அதிபர் பிரதீப் புஸ்பகுமார தெரிவித்துள்ளார். சகல வாக்குச்சீட்டுகளும் இந்த மாத இறுதிக்குள் விநியோகிக்கப்படும் என அவர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். 17,296,330 பேர் இந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஜப்பானின் தெற்கு பகுதியான குமாமோட்டோவில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...
- Advertisement -spot_img