Sunday, June 28, 2026
No menu items!

பிரதேச சபை தேர்தல்

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு ஆறாம் திகதி மக்கள் வாக்குகளால்தண்டனை வழங்க  வேண்டும் – முன்னாள் எம்பி  சந்திகுமார்..!

கிளிநொச்சியில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களில் கடந்த இரண்டு தடவையும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் ஊழல்,மோசடிகள் , அதிகார துஸ்பிரயோகங்களை தவிர வேறு எதனையும் செய்யவில்லை, இக் காலகட்டத்தில் மக்களின் வரிப்பணம் வீண் விரையம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு  வருகின்ற  ஆறாம் திகதி மக்கள் வாக்குகளால் தண்டனை வழங்க வேண்டும் என முன்னாள்...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img