Thursday, June 11, 2026
No menu items!

பிரம்மாண்டமான ஏலம்

5G அலைக்கற்றை ஏலம் விரைவில்: ரூ.9 பில்லியன் வருவாய் எதிர்பார்ப்பு!

5G அலைக்கற்றைக்கான (5G spectrum) இடத்தை விற்பனை செய்வதற்காக விரைவில் பிரம்மாண்டமான ஏலம் ஒன்றை அரசாங்கம் நடத்தவுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். இன்று (26) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் குறித்த ஏலத்தின் மூலம் 9 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்ட அரசாங்கம் எதிர்பார்ப்பதாக கூறினார்.
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img