Friday, April 17, 2026
No menu items!

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் 40 ஆசிரிய மாணவர்கள் திடீர் சுகயீனம் – சுகாதார பரிசோதகர்கள் அவசர சோதனை!

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் திடீரென பல ஆசிரிய மாணவர்கள் ஒரே நேரத்தில் சுகயீனமடைந்ததைத் தொடர்ந்து, சுகாதார பரிசோதகர்கள் அவசர சோதனை மேற்கொண்டுள்ளனர் என பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு தினங்களாக திடீர் வாந்தி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகளால் ஆசிரிய மாணவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து, ஒரே வகையில் அதிகமான மாணவர்கள்...

எலிக்காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு – அச்சத்தில் மக்கள்..!

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் (Leptospirosis) எனச் சந்தேகிக்கப்படும் நோய் காரணமாகக் கடந்த இரண்டு வாரங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி - முழங்காவில் மற்றும் கண்டாவளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே காய்ச்சல், தசைநோவு,...

யாழில் எலிக் காய்ச்சலை தொடர்ந்து தீவிரமாகும் டெங்கு நோய்..!

யாழ். மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் மாத்திரம் இதுவரை 91 பேர் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, டெங்குத் தொற்று மிகையாக அதிகரித்து வருகின்றது. இதன்படி, நவம்பர் மாதத்தில் 134 பேரும், டிசம்பர் மாதத்தில் 91 பேரும்...

குருசுமதவடி மற்றும் கொத்தலாவ,வடிகால்களை நேரடியாகப் பார்வையிட்ட அரசாங்க அதிபர்…

ஆறுகால்மடத்தடியில் அமைந்துள்ள குருசுமதவடி  வடிகாலின் நிலைமை தொடர்பாகவும்  அதனைத்  தொடர்ந்து மானிப்பாயில்  அமைந்துள்ள கொத்தலாவ வடிகால் நிலைமைகள் தொடர்பாகவும்  அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான  திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (15.10.2024) காலை 10.00 மணிக்கு நேரடியாக பார்வையிட்டார். மேற்படி இரு வடிகால்களினையும் சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்களுடன் அரசாங்க அதிபர் பார்வையிட்டு, டெங்கு நோய்...
- Advertisement -spot_img

Latest News

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...
- Advertisement -spot_img