Sunday, April 26, 2026
No menu items!

பிலியந்தலை

போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக சொத்துக்களை வாங்கிய பெண் கைது!!

பிலியந்தலை, போகுந்தர பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக ஈட்டிய பணத்தின் மூலம் சொத்துக்களை வாங்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, சந்தேக நபர் கடந்த 29 ஆம் திகதி பணமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் போகுந்தர, பிலியந்தல பகுதியைச்...

மஹரகம – பிலியந்தலை வீதியில் வாகன அலங்கார நிலையத்தில் தீ விபத்து!

மஹரகம - பிலியந்தலை வீதியில் அமைந்துள்ள கொடிகமுவ பகுதியில் உள்ள வாகன அலங்கார நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

வறட்சியால் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை..!

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைபட்டுள்ளது. இதன்படி, ரத்மலானை, பிலியந்தலை,மொறட்டுவை மற்றும் பாணந்துறை போன்ற பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் தீப்தி சுமனசேன தெரிவித்தார். வறட்சியான காலநிலையுடன் நீர் நுகர்வு அதிகரித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். நிலவும் சூழ்நிலையில் தண்ணீரை சிக்கனமாகப்...

போலி ஆவணங்களுடன் பிடிபட்ட வாகனம்..!

போலி ஆவணங்களுடன் பயன்படுத்தப்பட்டு வந்த சொகுசு ரக ஜீப் வாகனமொன்று ஹோமாகம – கிரிவத்துடுவ பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள வாகன திருத்துமிடத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போது குறித்த வாகனம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் குறித்த வாகன திருத்துமிடத்தின் உரிமையாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, பிபிலியான பகுதியில் போலி ஆவணங்களுடன் பயன்படுத்தப்பட்டு வந்த சொகுசு...

முச்சக்கர வண்டி லொறியுடன் மோதியதில் பெண்ணொருவர் உயிரிழப்பு!

பொதுத் தேர்தலுக்காக வாக்களிக்க குடும்பத்துடன் ஊருக்கு சென்றுக் கொண்டிருந்த போது ஏற்பட்ட வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹொரணை - கொனபொல பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகள் உட்பட தம்பதியரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி லொறியுடன் மோதியதில் பெண் உயிரிழந்துள்ளதுடன் ஏனையவர்கள் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தலையில் பலத்த...

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து…!

பிலியந்தலை, கரதியான கால்வாய்க்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (08.11.2024) இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது மோட்டார் சைக்கிள்களின் செலுத்துனர்கள் இருவரும் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பந்தயத்துக்காக உந்துருளி செலுத்திய 18 இளைஞர்கள் கைது !

பிலியந்தலை – ஜாலியகொடை பகுதியிலுள்ள கிளை வீதியொன்றில் பந்தயத்துக்காக உந்துருளி செலுத்திய 18 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிற்பகல் முதல் நள்ளிரவு வரை உந்துருளிகள் மற்றும் முச்சக்கரவண்டிகள் பந்தயத்தில் ஈடுபடுவதாக காவல்துறையின் அவசர இலக்கத்திற்குத் தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த குழுவினர் கைது செய்யப்பட்டனர். இதன்போது 18 பேர் கைது செய்யப்பட்டதுடன், 12...

பிலியந்தலையில் போலி அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்தவர் கைது..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அழகு சாதனப் பொருட்களின் பெயர்களை பயன்படுத்தி போலி அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்ததாக கூறப்படும் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விற்பனை நிலையத்திலிருந்து சுமார் 03 இலட்சம் ரூபா பெறுமதியான 27 வகையான கிரீம்கள் மற்றும் லோசன்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. பிலியந்தலை...

போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸார்..!

ஒரு கிலோ ஹெரோயின் வைத்திருந்த பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் பிலியந்தலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.  

இலஞ்சம் வாங்கிய பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 8 ஆண்டுகள் சிறை..!

டிப்பர் வாகனச் சாரதியிடம் 2,000 ரூபா இலஞ்சம் பெற்ற பிலியந்தலை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகேயால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நான்கு குற்றச்சாட்டுகளுக்கு தலா 5,000 ரூபா அபராதம் விதித்ததோடு, பாதிக்கப்பட்ட டிப்பர் சாரதிக்கு 50 ஆயிரம் ரூபா...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img