Friday, July 10, 2026
No menu items!

பிள்ளைகள்

மாணவர்கள் மத்தியில் பதற்றம்: பாடசாலை வளாகத்தில் பாம்பு குட்டிகள் மற்றும் முட்டைகள் கண்டுபிடிப்பு!

பாடசாலை வளாகம் ஒன்றிலிருந்து 30 பாம்புக் குட்டிகள், 3 வயது வந்த பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டன. குருநாகல் மாவட்டத்தில் உள்ள, போகமுவ மத்திய கல்லூரி பாடசாலையின் ஆரம்ப பிரிவில் உள்ள வெளிப்புற வகுப்பறையிலிருந்தே இவை கண்டுபிடிக்கப்பட்டன.  அதன்படி, அந்தப் பகுதியில் பாம்புகள் காணப்படுவதாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து வந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து,...

நாட்டின் நீதி புத்தகத்தில் உள்ள 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல் படுத்துவேன்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச !

இன்றைய தினம் திங்கட்கிழமை(15) காலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மன்னாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டார். மன்னாருக்கான விஜயத்தை மேற்கொண்ட அவர்  மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அலுவலகத்திற்குச்   சென்று கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினார். கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...

அநீதியான வேலைநிறுத்தம் காரணமாக சிறுவர்கள் கல்வி வாய்ப்பை இழந்துள்ளனர் !

தேர்தலை முன்னிட்டு அநீதியான வேலைநிறுத்தங்களை முன்னெடுப்பதன் மூலம் பிள்ளைகள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். தற்போது மக்கள் அனுபவித்து வரும் சுகபோக வாழ்க்கை நிலைமையை சீர்குலைக்கும் நோக்கில் இந்த வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதை எதிர்க்கட்சிகள் தெளிவுபடுத்த வேண்டும் என இராஜாங்க அமைச்சர் மேலும் வலியுறுத்தினார். நிலையான...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...
- Advertisement -spot_img