Tuesday, May 5, 2026
No menu items!

புதிய விசாரணை

X-Press Pearl கப்பல் அனர்த்தம் தொடர்பில் அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ள விசாரனைகள்!

2021 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை கடற்பரப்பில் பதிவாகிய X-Press Pearl கப்பல் அனர்த்தம் தொடர்பில் அரசாங்கம் புதிய விசாரணைகளை ஆரம்பிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஹேரத், இச்சம்பவம் இலங்கையின் சுற்றாடலுக்கும் கடலுக்கும் பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் மீனவ சமூகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img

Latest News

கைதி உயிரிழப்பு தொடர்பில் மூன்று சிறை காவலர்கள் கைது!

விசாரணை செய்யப்பட்டு வந்த கைதி ஒருவரின் மரணம் தொடர்பாக வெலிக்கடை சிறைச்சாலையின் மூன்று சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ...
- Advertisement -spot_img