புதுடில்லி
உள்நாட்டுச்செய்திகள்
இந்தியப் பிரதமரின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு..!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு வருகைத்தர உள்ளார். இந்த நிலையில் அவரது வருகைக்கு முன்னதாக இலங்கை பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற இந்தியாவிலிருந்து விசேட பாதுகாப்பு குழுவொன்று கொழும்பை வந்தடைந்துள்ளதாக புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி...
புதிய செய்திகள்
ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகருடன் பிரதமர் சந்திப்பு!
புதுடில்லியில் வசிக்கும் இலங்கைக்கான ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர் ஜாக்குலின் முகங்கிரா, பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி ஹமரசூரியவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன்களின் முக்கிய துறைகளில் கவனம் செலுத்தும் விவாதங்களுடன். ருவாண்டாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த ஒரு சந்திப்பாக இது அமைந்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சந்திப்பின்...
World News
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – பதறும் மக்கள்..!
நேபாளத்தில் இன்று காலை 6.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நேபாளத்தின் லொபுசே என்ற பகுதிக்கு வடகிழக்கே 93 கி.மீ. தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபாளம் மற்றும் சீனா எல்லையருகே சன்குவசாபா மற்றும் தேபிள்ஜங் என்ற பகுதியில் இந்த...
புதிய செய்திகள்
இராஜதந்திர வட்டாரத்தில் அவதானிக்கப்படும் இலங்கை – ஜனாதிபதி பயணம்..!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கு இம்மாத நடுப்பகுதியில் மேற்கொள்ள உள்ள அதிகாரப்பூர்வ பயணம் மற்றும் அது தொடர்பில் வெளியாகும் செய்திகள் குறித்து புதுடில்லி தீவிர அவதானம் செலுத்தியுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிகிறது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டதோ அதேபோன்று சீனாவுக்கான பயணமும் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக இராஜதந்திர...
Top
இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று..!
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) இடம்பெறவுள்ளது.
இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு புதுடில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில், பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியில் பல முக்கிய விடயங்கள் குறித்து...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


