Monday, June 29, 2026
No menu items!

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி

அனல் மின் நிலைய மாபியாக்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசாங்கம்; சஜித் குற்றச்சாட்டு!

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை அளிப்பதாக உறுதியளித்த அரசாங்கம், டீசல் மற்றும் அனல் மின் நிலைய மாபியாக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், மின்சாரத்தை அதிக விலைக்கு மக்களுக்கு விற்க அனுமதிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார். நீர்கொழும்பு பல்லன்சேனவில் நடந்த மக்கள் சந்திப்பில், அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து அவர் இதனை தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை...

அதானி குழுமம் குறித்து பரவும் வதந்திகள் !

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒப்பந்தத்தில் செய்யப்பட்டதாகக் கூறப்படும் மாற்றங்கள் குறித்து பரவும் வதந்திகள் அதானி கிரீன் எனர்ஜி எஸ்எல் லிமிடெட் நிறுவனத்தை மூடுவதற்கு வழிவகுத்தன. நிறுவனம் இதை திட்டவட்டமாக மறுக்கிறது. இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்ட அதானி குழுமம், தங்கள் நிறுவனம் ஒரு கிலோவாட் மணிக்கு 7 காசுகள் வரை விலையை மாற்றியமைக்க ஒப்புக்கொண்டதாகக்...

சியம்பலாண்டுவ 100 மெகாவாட் சூரிய மின் பூங்காவுக்கு இனங்காணப்பட்ட அடையாளப்பரப்பு!

2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மின்சாரத் தேவையில் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து பூர்த்தி செய்வதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன்படி, சியம்பலாண்டுவ 100 மெகாவாட் சூரிய மின் பூங்கா வசதி முக்கிய திட்டங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக விவசாயம் அல்லது பிற சாகுபடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத 219.7233 ஹெக்டேர் நிலப் பரப்பளவு...

இலங்கையில் நீர் மின்கல திட்டம் அறிமுகம்!

இலங்கையின் முதல் நீர் மின்கல திட்டத்தை இலங்கை மின்சார சபை அறிமுகப்படுத்தியுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை அடைய இந்த திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய அபிவிருத்தி வங்கியிடம்30 மில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள இலங்கை!

ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கைக்கு மொரகொல்ல நீர்மின் திட்டம் உட்பட பாரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்கு 30 மில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. ADB இன் பொது மூலதன ஆதாரங்களில் இருந்து பெறப்படும் நிதி, சிறிய செலவு நிதி வசதிகளின் கீழ் வழங்கப்படும் என்று அரசாங்கம் கூறியது. மொரகொல்ல நீர்மின்...
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img