Saturday, August 15, 2026
No menu items!

புத்துணர்ச்சி

புற்றுநோயைக் குறைக்கும் மாம்பழம்!

பழங்களின் அரசனான மாம்பழத்திற்குப் புற்றுநோயைக் குறைக்கும் ஆற்றல் இருப்பதாக லக்னோவிலிருக்கும் தொழில் நச்சியல் ஆராய்ச்சி மையம் ITRC (Industrial Toxicology Research Center) நிபுணர்கள் அறிவித்துள்ளனர். மருத்துவத்துறையில் மாங்காய் /  மாம்பழத்தின் உபயோகத்தைக் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு வழிவகுக்கும் இப்புதிய கண்டுபிடிப்பு நடந்துள்ளது. ITRC-யில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் புற்றுநோய் பாதித்த...

ஒரு மாதத்திற்கு நாக்கை சுத்தம் செய்யாவிட்டால் என்ன நடக்கும்?

உடல் உறுப்புக்களில் மிக முக்கியமானது நாக்கு என மருத்துவர் நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனின் நாக்கை பார்த்து நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக உள்ளீர்கள் என்பதனை தெரிந்து கொள்ளலாம். தினமும் நாக்கை சுத்தம் செய்வது அவசியம் என கூறுவார்கள். பேச்சு, வாய் சுகாதாரம், உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட பல விடயங்கள் நாக்கில் தங்கியிருக்கின்றன. ஒருவர் காலையில் எழுந்ததும் பல் துலக்கும்...

முகம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க ஆசையா? அப்போ இந்த pack போடுங்க..!

இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சருமம் இருக்கும். அந்த சருமத்திற்கு ஏற்றார் போன்று பராமரித்தால் புத்துணர்ச்சியாகவும், பொலிவாகவும் இருக்கும். சந்தையில் ஒவ்வொரு சருமத்திற்கு ஏற்றால் போன்று ஃபேஸ் பேக், கிரீம் விற்கப்படுகிறது. சிலர் இது தெரியாமல் கடைகளில் இருக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்தும் பொழுது பாதிப்பு இரட்டிப்பாக இருக்கும். அதில் உள்ள சில பொருட்கள்...

நடைபயிற்சியின் போது தண்ணீர் பருகலாமா? பலருக்கும் தெரியாத உண்மை..!

நடைபயிற்சி செய்யும் போது தண்ணீர் குடிப்பது நல்லதா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தண்ணீர் மனிதர்கள் உயிர்வாழ மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. உடம்பில் வெப்பநிலையை சீராக வைப்பதற்கும், ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்த சரியான அளவில் தண்ணீர் அருந்துவது மிகவும் மேலும் உடம்பில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதற்கும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை...
- Advertisement -spot_img

Latest News

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பசிக் புலனாய்வு பிரிவில் ஒப்படைப்பு

டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட  போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பசிக், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வு பிரிவிடம்...
- Advertisement -spot_img