Tuesday, April 21, 2026
No menu items!

புலனாய்வு அமைப்புகள்

ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்!

பல்வேறு பொதுக் கூட்டங்களின் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பொதுவில் தோன்றுவது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நடைபெற்று வரும் பாதாள உலக நடவடிக்கைகள் உட்பட...

பாஸ்போர்ட் ஆர்டரை அதே வழியில் அனுப்பவா?வரிசைக்கு முடிவு..!

வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தீவிரமான கடவுச்சீட்டு வரிசை உருவாகி பல பிரச்சினைகள் ஏற்பட்டன. அந்த நேரத்தில், அதே நிறுவனத்திடம் இருந்து 750,000 வெளிநாட்டு பாஸ்போர்ட்களைப் பெற்று வரிசையை முடிவுக்குக் கொண்டுவர புதிய அரசாங்கம் வேலை செய்தது. கடந்த அரசாங்கத்தின் போது அழைக்கப்பட்ட இ-பாஸ்போர்ட் டெண்டர் தொடர்பாக எழுந்த பிரச்சினையில்...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img