Wednesday, June 10, 2026
No menu items!

பெருந்திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா!

தமிழும் சைவமும் தழைத்தோங்கும் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவில் இரதோற்சவப் பவனி இன்று(21) காலை இனிதே நடைபெற்றது. திருவிழா முழு பக்தி உணர்வுடன், தமிழ்ச் கலாச்சாரம் மற்றும் ஆன்மிக மரபின் சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. இந்த திருவிழாவில் பக்தர்கள் பெரிதும் பங்கேற்று ஆலய வளாகத்தை நிறைந்த உற்சாகத்துடன் அலங்கரித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நல்லூர் ஆலய வளாகத்திற்குள் அத்துமீறி உள்நுழைந்த இராணுவத்தினர் ; மக்கள் பதற்றத்தில்!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய வளாகத்தில் இராணுவத்தினர் அத்துமீறி உள்நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய பெருந்திருவிழாவானது இன்றையதினம் காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக ஆரம்பமாகியது. இதன்போது நல்லூர் ஆலய முன் வாயிலால் திடீரென ஒரு இராணுவ வாகனம் உள்நுழைந்ததால்...

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம் பெற்ற ஆன்மீக  அருளுரை…!

வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி தொண்டமனாறு  செல்வச் சந்நிதியான்  ஆலய பெருந்திருவிழாவை முன்னிட்டு 4 ம் திருவிழாவான நேற்று சந்நிதியான் ஆச்சிரம சைவக்கலை பண்பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில் “வினை தீர்ப்பான் வேலன்” என்ற ஆன்மீக தலைப்பில் அருளுரையினை  சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப்  பேரவை உறுப்பினரும், ஆசிரியரும், சைவப்புலவருமான தக.கைலநாதன் நிகழ்த்தியுள்ளார். நேற்று புதன்கிழமை...

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் மகோற்சவ பெருந்திருவிழா!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் மகோற்சவ பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை உபயகாரர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வள்ளியம்மை திருக்கல்யாணப்படிப்புடன் பெருந்திருவிழாவிற்கான பந்தற்கால் நாட்டுதல் வைபவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் செங்குந்தர் மரபினருக்கு  காளாஞ்சியும்,பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும்...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img