Thursday, April 30, 2026
No menu items!

பெற்றோல்

13 வயது சிறுமி காதல்-தாய் பெற்றோல் ஊற்றி கொலை!

இளவயது காதலால் கொலைகளும் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன. பதுளை பகுதியில் 13 வயது சிறுமியொருவர் தனது 28 வயது தாயை எரித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பெண்ணொருவர் அவரது 13 வயது மகளினால் பெற்றோல் ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படும் நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த பெண்,...

எரிபொருள் விலையில் மாற்றம்..!!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் கீழ் இம்முறை எரிபொருள்களின் விலைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.  அதன்படி அதன் புதிய விலை 294 ரூபாயாகும். சூப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதன்...

எரிபொருள் விலையில் திடீர் மாற்றம்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 289 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 283 ரூபாவாகும். 325 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை...

பளை சோறன்பற்று பகுதியில் வாள்வெட்டு குழு அட்டகாசம் – வீட்டின் உடமைகள் நாசம்!

கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோறன்பற்று பகுதியில் நேற்று (13) இரவு வீடு ஒன்றின் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் அமைந்துள்ள பொன்னம்பலம் - சுதாகரன் என்னும் குடும்பஸ்தரின் வீட்டிற்குள் நேற்று (13) இரவு 08.30 மணியளவில் இனம் தெரியாத நபர்கள் உள்நுழைந்துள்ளனர். முகத்தை மூடி மறைத்து கத்தி,...

எரிபொருட்களின் விலையில் திருத்தம்..!

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 2 ரூபாவினால் குறைத்து 309 ரூபாவாக நிர்ணயித்துள்ளது. அத்துடன், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதன் புதிய விலை...

எரிபொருட்களின் விலைகளின் குறைப்பு..!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ரஷ்யா, ஈராக், அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் ஆகியவற்றிடம் இருந்து இந்தியா மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்கின்றது. குறிப்பாக 40 சதவீத மசகு எண்ணெய் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக மேற்கத்திய நாடுகள்...

புத்தாண்டில் துன்பமிக்க புதுவரிகள்

கடந்த 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட VAT வரி அதிகரிப்பு சட்டமூலமானது இன்று அதிகாலை முதல் சட்டமாக்கப்பட்டது.  இதனால் VAT வரியானது 18 வீதமாக உயர்ந்துள்ளது. 12 % ஆல் எரிபொருட்களின்  விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக 92ரக  பெற்றோலின்விலை ரூபா 40 வினாலும்  95ரக பெற்றோல் விலை ரூபா 35 வினாலும் டீசல்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img