Saturday, May 9, 2026
No menu items!

பேருந்து சாரதி

நீண்ட தூர பேருந்து சேவைகள் இன்று முதல் ஒன்றிணைந்த நேர அட்டவணையில்!

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறையின் நீண்ட தூர பேருந்து சேவைகளை ஒன்றிணைந்த நேர அட்டவணையின் கீழ் இயக்குவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு - சிலாபம், கொழும்பு - புத்தளம், கொழும்பு - ஆனையிறவு, கொழும்பு - எலுவன்குளம், கொழும்பு - கல்பிட்டி, நீர்கொழும்பு - கல்பிட்டி, கொழும்பு -...

பாடசாலை மாணவர்களை மதுபோதையில் ஏற்றிச் சென்ற பேருந்து சாரதி கைது!

மதுபோதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதி ஒருவர் நேற்று (19) குருநாகல், கட்டுப்பொத்த காவல் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (19) பிற்பகல் கட்டுப்பொத்த பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை பேருந்து ஒன்றை காவல் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் சோதனையிட்ட போது சாரதி மதுபோதையில்...

பொலிஸாரால் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்ட பேருந்துகள் ; 11 சாரதிகள் மீது சட்டநடவடிக்கை!

பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவின் பேரில், நீண்ட தூர சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தனியார் பேருந்துகளை பரிசோதிக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹட்டனில் இருந்து நீண்ட தூர சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பேருந்துகள், இன்று (15) கினிகத்தேன பொலிஸாரால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் உள்ள...

யுவதியை கேலி செய்த பேருந்து சாரதிக்கு நேர்ந்த கதி – பொலிஸார் நடவடிக்கை..!

இலங்கை போக்குவரத்து பேருந்து ஒன்றில் பிரயாணித்த யுவதி ஒருவரை அந்த பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் கேலி செய்ததாக பேருந்தினை நிறுத்தி சாரதி நடத்துனர் மீது தாக்குதல் நடாத்திய இருவரை கைது செய்துள்ள சம்பவம் நேற்று வியாழக்கிழமை (20/02/2025) இரவு மட்டக்களப்பு புல்லுமலை  பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். பதுளையில் இருந்து புல்லுமலை...

நடு வீதியில் இ.போ.ச பேருந்து சாரதி மீது வாள் வெட்டுத் தாக்குதல்..!

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணிகளை ஏற்றிச்சென்ற இலங்கை போக்குவரத்துச்சபை பேருந்து சாரதி மீது விசுவமடுப்பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்கள் வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். பயணிகளை இறக்குவதற்காக பேருந்தை நிறுத்தியபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் பேருந்தில் பயணித்த பயணிகள் நடு வீதியில்...

12 பேருந்து சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – அரசின் அதிரடி..!

பயணிகளுக்கும் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அனுமதியற்ற உபகரணங்களை பொருத்தி வாகனங்களை இயக்கிய 12 பேருந்து சாரதிகளுக்கு எதிராக ஹட்டன் பொலிஸார் சட்ட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். சாரதிகள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அபாயகரமான உபகரணங்களை அகற்றுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. "தூய்மையான இலங்கைத் திட்டத்தின்" ஒரு பகுதியாக, பஸ்களின் ஆய்வு ஜனவரி 2 ஆம் திகதி தொடங்கியது....

மது போதையில் பேருந்தை செலுத்திச் சென்ற இ.போ.ச சாரதி கைது..!

மது போதையில் பேருந்தை செலுத்திச் சென்றதாக கூறப்படும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சாரதி ஒருவர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது, சந்தேக நபரான சாரதி மது அருந்திவிட்டு தெல்தெனியவிலிருந்து கண்டி நோக்கி பேருந்தை செலுத்திச் சென்றுள்ள நிலையில் வீதியில் பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் பக்கவாட்டு கண்ணாடியை மோதிவிட்டு பேருந்தை...

தண்டவாளத்தில் பேருந்தை செலுத்திய சாரதி…

அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியிலுள்ள ரயில் தண்டவாளத்தில் பேருந்து ஒன்றை செலுத்திய பேருந்து சாரதி எம்பிலிபிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து எம்பிலிபிட்டிய நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் சாரதியே, இவ்வாறு ரயில் தண்டவாளத்தில் பேருந்தை செலுத்தியுள்ளார். புவக்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட...
- Advertisement -spot_img

Latest News

மஹிந்தவிற்கு ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) முன் மே 12 ஆம் திகதி ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். ஏர்பஸ் ஒப்பந்தம்...
- Advertisement -spot_img