Thursday, July 2, 2026
No menu items!

"பொடி லஸ்ஸி"

போதைப் பொருள் மன்னன் “பொடி லஸ்ஸி” கைது!

இலங்கையின் பாதாள உலக பிரமுகரும், போதைப் பொருள் மன்னனுமான ஜனித் மதுஷங்க, "பொடி லஸ்ஸி" என அழைக்கப்படும், இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்பட்டார். டிசம்பர் 9, 2024 அன்று, பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தால் கடுமையான நிபந்தனைகளின் கீழ் அவருக்கு பிணை வழங்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சிறைச்சாலை உயர் அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த...
- Advertisement -spot_img

Latest News

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை...
- Advertisement -spot_img