Monday, May 25, 2026
No menu items!

பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

தேசபந்து தென்னகோனை கைது செய்ய நடவடிக்கை விரைவில்..!

முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், விரைவில் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் கொழும்பு - புறக்கோட்டை பாஸ்டியன் வீதியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் பாதுகாப்பு அமைச்சினால் கட்டப்பட்ட மிதக்கும்...
- Advertisement -spot_img

Latest News

வாகனத் தகடுகளுக்கான அபராதம் தொடர்பாக காவல்துறை விளக்கம்

இலங்கையில் தற்காலிக வாகனப் பதிவுத் தகடுகளை பயன்படுத்துவோரில் ஒழுங்கு விதிகளை பின்பற்றாது அச்சிடப்பட்டு பயன்படுத்துவோருக்கு மாத்திரமே அபராதம் விதிக்கப்படுவதாக காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. வாகனப் பதிவுத் தகடுகளை அச்சிடுவதற்கான...
- Advertisement -spot_img